திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2803

தொடர்ந்து படிக்கread this section continuously

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சைஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்ஆனால் அரனடி நேயத்த தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com