திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2801

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தியை எந்தையை ஞானத் தலைவனைமந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்துஅந்தர வானத்தின் அப்புறத்து அப்பரசுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com