திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2743

தொடர்ந்து படிக்கread this section continuously

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனைஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com