திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2742

தொடர்ந்து படிக்கread this section continuously

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனைஇன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com