திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2702

தொடர்ந்து படிக்கread this section continuously

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதுமரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com