திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2701

தொடர்ந்து படிக்கread this section continuously

வாயொடு கண்டம் இதயம் மருவுந்திஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த்தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com