திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2650

தொடர்ந்து படிக்கread this section continuously

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லைஅவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com