திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2649

தொடர்ந்து படிக்கread this section continuously

பலியும் அவியும் பரந்து புகையும்ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக்குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com