திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2634

தொடர்ந்து படிக்கread this section continuously

வளங்கனி தேடிய வன்றாட் பறவைஉளங்கனி தேடி யுழிதரும் போதுகளங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றிநலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com