திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2633

தொடர்ந்து படிக்கread this section continuously

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணிமெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com