திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2602

தொடர்ந்து படிக்கread this section continuously

எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com