திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2600

தொடர்ந்து படிக்கread this section continuously

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைபொய்கலந் தார்முன் புகுதா ஒருவனைஉய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com