திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2580

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்பிறிவறி யாது பிரானென்று பேணுங்குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com