திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2579

தொடர்ந்து படிக்கread this section continuously

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்தாய்நாடி யாதிவாக் காதி சகலாதிசேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com