திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2563

தொடர்ந்து படிக்கread this section continuously

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்காடும் மலையுங் கழனி கடந்தோறும்ஊடும் உருவினை யுன்னிகி லாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com