திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2562

தொடர்ந்து படிக்கread this section continuously

தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com