திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2558

தொடர்ந்து படிக்கread this section continuously

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்நரகதி செல்வது ஞாலம் அறியும்இரகதி செய்திடு வார்கடை தோறும்துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com