திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2557

தொடர்ந்து படிக்கread this section continuously

வினையா மசத்து விளைவ துணரார்வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்வினையாளார் மிக்க விளைவறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com