திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2545

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானிநன்பாற் பயிலு நவதத் துவமாதிஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com