திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2544

தொடர்ந்து படிக்கread this section continuously

தேராத சிந்தை தெளியத் தெளிவித்துவேறாத நரக சுவர்க்கமும் மேதினிஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com