திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2540

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுளபின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com