திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2539

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவமான சிந்தையிற் சீவன் சிதையபவமான மும்மலம் பாறிப் பறியநவமான அந்தத்தின் நற்சிவ போதந்தவமான மவையாகித் தானல்ல வாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com