திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2521

தொடர்ந்து படிக்கread this section continuously

போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடிஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்காற்றின் விளக்கது காயம் மயக்குறும்அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com