திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2520

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்பொன்றாத போது புனைபுக ழானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com