திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2502

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டுவேறாய் நனவு மிகுந்த கனாநனாஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com