திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2501

தொடர்ந்து படிக்கread this section continuously

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்பற்றும் பரோபதி ஏழும் பகருரைஉற்றிடும் காரிய காரணத் தோடறஅற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com