திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2481

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்துஅருவாய் உருவாய் அருவுரு வாகிக்குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மைஉருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com