திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2480

தொடர்ந்து படிக்கread this section continuously

உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போனநிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாயபலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்அளவும் பெருமையும் ஆரறி வாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com