திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2470

தொடர்ந்து படிக்கread this section continuously

தொட்டே இருமின் துரிய நிலத்தினைஎட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com