திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2469

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்நேர்அந்த மாகநெறிவழி யேசென்றுபார்அந்த மான பராபத்து அயிக்கியத்துஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com