திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2352

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்றுகூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com