திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2351

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனேகண்ஒன்று தான்பல காணும் தனைக்காணாஅண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com