திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2309

தொடர்ந்து படிக்கread this section continuously

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com