திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2308

தொடர்ந்து படிக்கread this section continuously

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகிநல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com