திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2227

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்பின்னம் உறநின்ற பேத சகலனும்மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com