திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2226

தொடர்ந்து படிக்கread this section continuously

மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்கேவல மாகும் சகலமா யோனியுள்தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com