திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2218

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்தான்உலகு உண்டு சதாசிவ மாசத்திமேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகிமோனம் அடைந்தொளி மூலத் னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com