திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2217

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்சென்று துரியாதீ தத்தே சிலகாலம்நின்று பரனாய் நின்மல னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com