திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2211

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி இராகத்தில் தான்நல் உயிராகிஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறுதத்துவ பேதம் சமைத்துக் கருவியும்வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com