திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2210

தொடர்ந்து படிக்கread this section continuously

உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்நயப்புறு சத்தியும் நாதன் உலகாதிஇயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com