திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2185

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்துஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்கூடுவர் கூடிக் குறிவழி யேசென்றுதேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com