திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2184

தொடர்ந்து படிக்கread this section continuously

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடிமெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினிஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்றுவைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com