திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2111

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடிவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com