திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2112

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனைஅன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்துபண்புறு வீர்பிற வித்தொழி லேநின்றுதுன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com