திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2053

தொடர்ந்து படிக்கread this section continuously

நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்றநேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனேஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்றநேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com