திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2052

தொடர்ந்து படிக்கread this section continuously

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்நேசத்து நாடி மலமற நீக்குவோர்ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com