திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2029

தொடர்ந்து படிக்கread this section continuously

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறைஎண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com