திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2028

தொடர்ந்து படிக்கread this section continuously

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குளவெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com