திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1998

தொடர்ந்து படிக்கread this section continuously

நேரறி வாக நிரம்பிய பேரொளிபோரறி யாது புவனங்கள் போய்வரும்தேரறி யாத திசையொளி யாயிடும்ஆரறி வாரிது நாயக மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com