திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1997

தொடர்ந்து படிக்கread this section continuously

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்கஅனித்திடும் மேலை அருங்கனி ஊறல்கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com